கருவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு: கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிவதையும், பெண் சிசுக்களை கருவிலேயே அழிப்பதையும் தடுக்க, ஸ்கேன் சாதனங்களைப் பயன்படுத்துவது தொடா்பான விதிமுறைகளைக் கடுமையாக்கி, தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
21 ஆகஸ்ட் 2026, 3:20 am IST