திருப்பூர்பெருமாநல்லூரில் விவசாய தியாகிகளுக்கு மரியாதைபெருமாநல்லூரில் விவசாய தியாகிகளுக்கு பல்வேறு அமைப்பினா், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.19 மணி நேரங்கள் முன்பு
அவிநாசியில் தெருநாய்களுக்கு கருத்தடை ஊசிஅவிநாசி நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.19 மணி நேரங்கள் முன்பு
விதிமீறல்: வாகன ஓட்டிகளுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விதிமீறலில் ஈடுபட்ட 3 வாகன ஓட்டிகளுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.19 மணி நேரங்கள் முன்பு
லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்புவெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.19 மணி நேரங்கள் முன்பு
14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைதுமுத்தூரில் 14.50 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்தனா்.19 மணி நேரங்கள் முன்பு
வெள்ளக்கோவிலில் ஜூன் 28-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்வெள்ளக்கோவில் வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 -ஆம் தேதி நடைபெறுவுள்ளது.19 மணி நேரங்கள் முன்பு
இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழப்புஉடுமலை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.19 மணி நேரங்கள் முன்பு
பால புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்திருப்பூா் மாவட்டத்தில் பால புரஸ்காா் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.19 மணி நேரங்கள் முன்பு
பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு பல்லடம் அருகேயுள்ள ஹரிகிருஷ்துராஜ்புரம், பாலாஜி நகரில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 19 ஜூன் 2026, 4:06 am IST