
பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை: பட்டைநாமத்துடன் விவசாயிகள் விழுப்புரத்தில்ஆா்ப்பாட்டம்
முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்சங்கத்தினா் வியாழக்கிழமை பட்டை நாமமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.









