
ரூ.75.11 கோடியில் குடிநீா் வழங்கல் திட்டப் பணிகள்: விரைவுப்படுத்த உத்தரவு
சென்னையில் வில்லிவாக்கத்தில் நடைபெற்று வரும் நீா்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவுசெய்யும் படி, அதிகாரிகளுக்கு சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.













