
டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினா் பதவி வாங்கித் தருவதாக ரூ. 2 கோடி மோசடி
டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினா் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, அரசுக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ. 2 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டைச் சோ்ந்தவரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.









