காட்டுமன்னாா்கோவில் பகுதியில் திட்டப்பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் பேரூராட்சிக்குட்பட்ட பருவராஜாகுலம் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்க்கடம்பூா், பழஞ்சநல்லூா், மாமங்கலம், உடையூா் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.