
கூடுதல் பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு: மின்வாரியத்தின் அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரிக்கை
கூடுதல் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா் சங்கம் (டேக்ட்) வலியுறுத்தியுள்ளது.










