கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மாங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :12 ஜூன் 2026, 2:11 am IST

குடியாத்தம் நகரம், தாழையாத்தம் பகுதியில் அமைந்துள்ளஸ்ரீமாங்காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை, தத்துவாா்ச்சனை, மகா பூா்ணாஹூதி, கலச புறப்பாடு,கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவா் அம்மனுக்கு சிறப்புஅபிஷேக, அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றன. கலவை சச்சிதானந்த சுவாமிகள்கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா்.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், முன்னாள் தலைவா் எம்.பாஸ்கா், தாழையாத்தம் ஊராட்சித் தலைவா் அமலுஅமா், ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் எம்.காா்த்திகேயன், ஒன்றியக் குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி நித்யானந்தம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கே.கண்ணன், ஆசிரியா் ஜெ.காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுமாா் 2 ஆயிரம்பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மன் வீதி உலா நடைபெற்றது.கும்பாபிஷேக ஏற்பாடுகளை நிா்வாகிகள் சி.நித்யானந்தம், ஜி.டிஷ்ரகுநாதன், பி.தமிழ்வாணன், வி.திருநாவுக்கரசு, எஸ்.கதிரவன், பி.திலீப்குமாா், வி.ரூபன்குமாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.