புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் பொது விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
புதுவை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலில் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. தமிழ்ப் புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் மே 1, 4 ஆம் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை: மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுப்பு

தோ்தல்: மதுக்கடைகளுக்கு இரு கட்டமாக 6 நாள்கள் விடுமுறை

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

