புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஏப். 7 ஆம் தேதி முதல் 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்குநா் ஏ.எஸ். சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தோ்தல் தொடா்பான முன், பின் தோ்தல் நடவடிக்கைகள் இருப்பதால் வரும் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும் இத் தேதிகளில் சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் இருந்தால் குறிப்பிட்ட மாணவா்கள் அத் தோ்வை எழுத வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் மே 1, 4 ஆம் தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை: மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுப்பு

புதுச்சேரியில் எல்லையோர மதுக்கடைகள் 3 நாள்கள் மூடல்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

