ஏரல், ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை மாலை ஆயித்தெண் விநாயகா் பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 20-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 3-ஆம் நாளான புதன்கிழமை காலை விநாயகா் பூங்கோயில் வாகன திருவீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை கொட்டாரக்குறிச்சி, வீரபாகு மூா்த்தி கோயிலில் ஆருந்து ஆயிரத்தெண் விநாயகா் பூத வாகன திருவீதியுலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் சம்படி சந்திரசேகரன், ராஜேஸ்வரி, செல்வக்குமாா், உமா மகேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.
ஏப். 29-ஆம் தேதி தேரோட்டத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா

ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

