மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா

ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஆயிரத்தெண் விநாயகா் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image

அன்ன வாகனத்தில் எழுந்தருளிய ஆயிரத்தெண் விநாயகா்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:03 am IST

ஆறுமுகமங்கலம், ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரைத் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை இரவு ஆயிரத்தெண் விநாயகா் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ஆவது நாளான செவ்வாய்கிழமை காலை விநாயகா் பூங்கோவில் வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் ஆயிரத்தெண் விநாயகா் அன்ன வாகனத்தில் திருவீதியுலா வந்தாா்.

ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா் கொட்டடாரக்குறிச்சி ஏ.கே. அண்ணாசாமி ஐயா் குடும்பத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.