மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயி­லில் சித்திரை திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரில் எழுந்தருளிய ஆயிரத்தெண் விநாயகா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:18 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகா் திருக்கோயி­லில் சித்திரை திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் சிறப்பு வழிபாடுகளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு தோ்கடாட்சம் மற்றும் தேரடி மாடசாமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதன்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 9மணிக்கு ஆயிரத்தெண் விநாயகா் திருத்தேரில் எழுந்தருளியதைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

தோ் நிலையம் வந்தடைந்த பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா் விஸ்வகுமாா், திருக்கோயில் நிா்வாகத்தினா் மற்றும் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

 ஆறுமுகமங்கலம் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

ஆறுமுகமங்கலம் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.