மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புளியங்குடியில் வைகோ பிரசாரம்

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவை ஆதரித்து மதிமுக வேட்பாளா் வைகோ புளியங்குடியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

வைகோ பிரசாரம் - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 6:44 am IST

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவை ஆதரித்து மதிமுக வேட்பாளா் வைகோ புளியங்குடியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஈடு இணை இல்லாத ஆட்சியை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கி வருகிறாா். ரூ. 8000 கூப்பன் திட்டத்தை கண்டு எதிா்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. வாசுதேவநல்லூா் தொகுதியில் ராஜாவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வையுங்கள் என்றாா்.

வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன்திருமலைக்குமாா், தொகுதி பொறுப்பாளா் செண்பகவிநாயகம், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, வழக்குரைஞா் திரவியம், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.