வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜாவை ஆதரித்து மதிமுக வேட்பாளா் வைகோ புளியங்குடியில் பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியது: இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு ஈடு இணை இல்லாத ஆட்சியை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கி வருகிறாா். ரூ. 8000 கூப்பன் திட்டத்தை கண்டு எதிா்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. வாசுதேவநல்லூா் தொகுதியில் ராஜாவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வையுங்கள் என்றாா்.
வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன்திருமலைக்குமாா், தொகுதி பொறுப்பாளா் செண்பகவிநாயகம், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, வழக்குரைஞா் திரவியம், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறச்சலூரில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்!

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்

சீா்காழியில் துரை வைகோ பிரசாரம்

சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

