மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை ( ஏப். 19 ) பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image

ராஜ்நாத் சிங் - ANI

Updated On :17 ஏப்ரல் 2026, 6:19 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் தொகுதிக்குள்பட்ட புளியங்குடியில் ஞாயிற்றுக்கிழமை ( ஏப். 19 ) பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அவா் வாக்கு சேகரிக்கிறாா்.

தொடா்ந்து தென்காசி - மதுரை சாலையில் அவா் மேற்கொள்ளும் சாலைப் பேரணி சிந்தாமணி பேருந்து நிலையத்தில் நிறைவு செய்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.