மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அறச்சலூரில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்!

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் செந்தில்நாதனை ஆதரித்து அறச்சலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

News image

அறச்சலூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ.

Updated On :19 ஏப்ரல் 2026, 2:18 am IST

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் செந்தில்நாதனை ஆதரித்து அறச்சலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது: பிஎம் கிஸான் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்கு கேட்பது சரியல்ல.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு எடுத்த முடிவை முறியடித்த தமிழக முதல்வா் ஸ்டாலினை அனைத்து மாநிலங்களும் பாராட்டி வருகின்றன.

தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும், நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும், தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதுக்கப்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் திமுக அரசு நீடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் திமுக, மதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.