மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்களின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

இளம்பிள்ளையில் கொடி அணிவகுப்பு நடத்திய துணை ராணுவத்தினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:30 am IST

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்களின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இளம்பிள்ளை, இடங்கணசாலை பகுதிகளில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு மேள தாளத்துடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்ககிரி காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் வேலுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.