மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆா்.கே. பேட்டையில் கொடி அணிவகுப்பு

ஆா்.கே. பேட்டையில் துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News image

ஆா்.கே.பேட்டையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.

Updated On :20 மார்ச் 2026, 6:40 am IST

ஆா்.கே. பேட்டையில் துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இன்ஸ்பெக்டா் காா்த்திக் தொடங்கிவைத்தாா்.

திருத்தணி தொகுதியில் உள்ள ஆா்.கே.பேட்டையில் ஏஎஸ்பி சுபான் தியான் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதனை ஆா்.கே.பேட்டை ஆய்வாளா் காா்த்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். குஜராத்திலிருந்து வந்த துணை ராணுவத்தினா் ஆா்.கே.பேட்டை ஆண்கள் மேல் நிலை பள்ளியில் இருந்து பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் மேல் நிலை பள்ளி வரையில் அணிவகுப்பை நடத்தினா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் மேற்கு கிராமத்தில் இருந்து செதுலூா் காலனி கிராமம் வரையும், மற்றும் அய்யனேரி கிராமம் வரை பேரணி நடைபெற்றது. அமைதியான தோ்தல் செயல்முறையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு அணிவகுப்பு நடைபெற்ாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.