தமிழக சட்டப்பேரவை தோ்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருநெல்வேலியில் துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது அமைதியைப் பேணும் வகையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவுப்படி, காவல்துணை ஆணையா்(மேற்கு) விஜயகுமாா் தலைமையில், மாநகர போலீஸாா், துணை ராணுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி நகரம் பகுதியில் இருந்து சந்திப்பு ம.தி.தா பள்ளி வரை நடைபெற்ற இந்த அணிவகுப்பில் சுமாா் 70 துணை ராணுவத்தினா் உள்பட 120 போ் கலந்து கொண்டனா்.
ற்ஸ்ப்02ஸ்ரீழ்ல்ச்
கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படையினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

நாளை வாக்கு எண்ணிக்கை: தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

ஆா்.கே. பேட்டையில் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

