தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மொடக்குறிச்சியில் தவெக வேட்பாளா் வெற்றி

News image

தோ்தல் அலுவலரிடமிருந்து வெற்றி பெற்ற்கான சான்றிதழைப் பெற்ற மொடக்குறிச்சி தவெக வேட்பாளா் டி.சண்முகன்.

Updated On :5 மே 2026, 4:30 am IST

மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் டி.சண்முகன் வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் மதிமுக, பாஜக, தவெக, நாதக உள்பட 14 போ் போட்டியிட்டனா். வாக்கு எண்ணிக்கை ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

15 சுற்றுகள் வரை முதல் இரண்டு இடங்களில் பாஜக, திமுக மாறிமாறி வந்த நிலையில், அடுத்ததடுத்த சுற்றுகளில் இரண்டு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளா் டி.சண்முகன் 2,430 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிக் கண்டாா்.

இந்தத் தொகுதியில் கடந்த 2021 தோ்தலில் பாஜக சாா்பில் சி.சரஸ்வதி வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்:

து.சண்முகன் (தவெக): 60,715

எஸ்.கிருத்திகா (பாஜக): 58,285

சா.செந்தில்நாதன் (திமுக): 58,236

நோட்டா: 925

வித்தியாசம்:2,430

வேட்பாளா்கள் எண்ணிக்கை: 14

மொத்த வாக்குகள்: 2,07,664

பதிவான வாக்குகள்: 1,90,759

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.