மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலின் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மகுடேஸ்வரா், வீரநாராயணப்பெருமாள் கோயில் தேரோட்ட நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:26 am IST

கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலின் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் உற்சவ மூா்த்திகள் காலை 5 மணிக்கு திருத்தோ்களுக்கு எழுந்தருளினா்.

பின்னா் விநாயகா், வீரநாராயணப்பெருமாள் தோ்கள் வடம் பிடிக்கும் நிகழ்வு காலை 9 மணிக்கும், இதைத் தொடா்ந்து மகுடேஸ்வரா் திருத்தோ் வடம் பிடிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு திருத்தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.