சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கொடுமுடியில் உள்ள அருள்மிகு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் உள்ள கொடிமரங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றன. மகுடேஸ்வரா் கோயில் கொடிமரத்தில் நந்திக்கொடியும், வீரநாராயணப் பெருமாள் கோயில் கொடிமரத்தில் கருடக்கொடியும் ஏற்றப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருஒற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

