ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரெனால்ட் இந்தியா ஏப்ரல் மாத விற்பனை இரட்டிப்பு!

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், இந்திய சந்தையில் தனது கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ரொனல்ட் திகழ்ந்து வருகிறது.

News image
Updated On :2 மே 2026, 6:16 pm IST

புதுதில்லி: பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம், இந்திய சந்தையில் தனது கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ரொனல்ட் திகழ்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாதம் விற்பனையான 2,602 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் 2026ல் தனது உள்நாட்டு மொத்த விற்பனை இருமடங்குக்கும் மேலாக உயர்ந்து 5,413 வாகனங்களாக இருப்பதாக ரெனால்ட் தெரிவித்தது.

நிறுவனம், புதிய நிதியாண்டை மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளதாகவும், செப்டம்பர் 2025ல் புதிய தலைமுறை ரெனால்ட் டிரைபர் மற்றும் கைகர் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி பதிவாகி வருகிறதாக தெரிவித்தது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் காருக்கு சந்தையில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் விநியோகம் தொடங்கப்பட்ட முதல் வாரத்திலேயே அதற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்தது.

Summary

Renault India reported an over two-fold increase in domestic wholesales at 5,413 units in April 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.