மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.3.22 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 2:51 am IST

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனம், கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ.3.22 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய ரூ.3.2 கோடியிலிருந்து சற்று அதிகமாகும். அதேநேரம் சில குறிப்பிட்ட கால ஒப்பந்தங்கள் முடிவடைந்ததன் காரணமாக, நிறுவனத்தின் மொத்த வருவாய் முந்தைய ஆண்டின் ரூ.18.94 கோடியிலிருந்து ரூ.13.72 கோடியாகச் சரிவைக் கண்டுள்ளது.

முழு நிதியாண்டில்....: ஒட்டுமொத்தமாக 2025-26 நிதியாண்டின் நிறுவனத்தின் வருவாய் ரூ.68.61 கோடியாகவும், நிகர லாபம் ரூ.12.39 கோடியாகவும் உள்ளது.

இதையடுத்து கடந்த நிதியாண்டுக்கு ரூ.10 மதிப்புள்ள முழுமையாகச் செலுத்தப்பட்ட ஒவ்வொரு பங்குக்கும் ரூ.3.50-ஐ ஈவுத்தொகையாக வழங்க நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, மொத்தம் ரூ.5.28 கோடி ஈவுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.