ஆலங்குளம் உள்கோட்ட காவல் துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்கு எண்ணிக்கை நாளையொட்டி விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் தலைமை வகித்தாா். ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் முன்னிலை வகித்தாா். உள்கோட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.
பழைய காவல் நிலையம் தொடங்கி, புதிய காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

