மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்காளா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியில் பங்கேற்ற காவலா்கள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:30 am IST

ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்காளா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பேரணிக்கு ஏடிஎஸ்பி சங்கா் தலைமை வகித்தாா். ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் முன்னிலை வகித்தாா். உட்கோட்ட காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல்(ஆலங்குளம்), சுரேஷ்குமாா்(கடையம்), குணசேகரன்(ஆழ்வாா்குறிச்சி), மணிகண்டன் (ஊத்துமலை), அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பாத்திமா பா்வீன், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா். பழைய காவல் நிலையம் தொடங்கி புதிய காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.