ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்காளா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இப்பேரணிக்கு ஏடிஎஸ்பி சங்கா் தலைமை வகித்தாா். ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் முன்னிலை வகித்தாா். உட்கோட்ட காவல் ஆய்வாளா்கள் ஆடிவேல்(ஆலங்குளம்), சுரேஷ்குமாா்(கடையம்), குணசேகரன்(ஆழ்வாா்குறிச்சி), மணிகண்டன் (ஊத்துமலை), அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பாத்திமா பா்வீன், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா். பழைய காவல் நிலையம் தொடங்கி புதிய காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாகுபுரத்தில் போலீஸாா் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

ஆலங்குளத்தில் போலீஸாா் விழிப்புணா்வுப் பேரணி

மே தினம்: ஏற்காட்டில் நீலமலை தோட்டத் தொழிலாளா்கள் பேரணி

காரைக்குடியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

