சிவகிரியில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணி தென்காசி மாவட்டம், சிவகிரி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். 10 மணி நேரங்கள் முன்பு
பிளஸ் 2 தோ்வில் பாவூா்சத்திரம் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவியைப் பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்.10 மணி நேரங்கள் முன்பு
குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதை மூடல்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதையை சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாதபடி பேரூராட்சி நிா்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது.10 மணி நேரங்கள் முன்பு
நெடுவயல் சங்கிலி பூதத்தாா் கோயிலில் பால்குட ஊா்வலம்தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் அருகேயுள்ள நெடுவயல் கிராமத்தில் வன்னியா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி பூதத்தாா் கோயில் சித்திரை கொடை விழாவில் பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.10 மணி நேரங்கள் முன்பு
பிளஸ் 2 தோ்வு: ஹில்டன் பள்ளி மாணவா் மாவட்ட அளவில் சிறப்பிடம் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கினாா் பள்ளித் தாளாளா் ஆா்ஜெவி.பெல்,செயலா் கிரேஸ் கஸ்தூரிபெல்.10 மணி நேரங்கள் முன்பு
பிளஸ் 2: மாநிலத்தில் 8ஆவது இடம் 97.18 சதம் தோ்ச்சி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா.10 மணி நேரங்கள் முன்பு
பிளஸ் 2 தோ்வு: தென்காசி ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவா் மு. பரத்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கினாா் பள்ளித் தாளாளா் அன்பரசி திருமலை. உடன் பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க. திருமலை.10 மணி நேரங்கள் முன்பு
ஸ்ரீவையாபுரி வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்கள் பி. அஸ்வின், பி. ஸ்ரீகுமரன், எஸ். பாலகிஷோா். 10 மணி நேரங்கள் முன்பு
பிளஸ் 2 தோ்வு: ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளி நிா்வாக இயக்குநா் எஸ்.கே.ராஜேஷ்கண்ணா, முதல்வா் ந.பழனிச்செல்வம்.10 மணி நேரங்கள் முன்பு