தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சாம்பியன் ஆனது இண்டர் மிலன்

News image
Updated On :5 மே 2026, 5:27 am IST

மிலன்: இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் இன்டர் மிலன் திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.

இப்போட்டியின் 35-ஆவது சுற்று ஆட்டத்தில் இன்டர் மிலன் 2}0 என பார்மாவை வீழ்த்தியது. அந்த அணிக்காக மார்கஸ் துராம் (45+1'), ஹென்ரிக் மகிடர்யான் (80') ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்த வெற்றியை அடுத்து புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 82 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்தது. இதன் மூலம் போட்டியின் வரலாற்றில் 21}ஆவது முறையாக சாம்பியனானது.

70 புள்ளிகளுடன் 2}ஆம் இடத்திலிருக்கும் நபோலி எஞ்சிய ஆட்டங்களில் வென்றாலும் 79 புள்ளிகளையே எட்ட முடியும் என்பதால், இன்டர் மிலனுக்கு சாம்பியன் கோப்பை உறுதியானது.

சீரி ஏ கோப்பையை உறுதி செய்துவிட்ட இன்டர் மிலன், நடப்பு சீசனில் 2}ஆவது கோப்பைக்காக இத்தாலியன் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்னும் சில நாள்களில் லாஸியோவுடன் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.