தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

News image

கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் அபய் சிங் மற்றும் அனஹத் சிங் ஆகியோர். - கோப்புப்படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 4:31 am IST

ஸ்பெயினில் திங்கள்கிழமை தொடங்கும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 24 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

எகிப்தில் நடைபெறும் எல் குனா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அபய் சிங் 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, அனாஹத் சிங் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினாா்.

பெங்களூரில் நடைபெற்ற இந்திய தடகள சீரிஸ் 1 போட்டியில் ஆடவா் நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கா் 8.15 மீட்டரை எட்டி தங்கப் பதக்கம் வென்றாா்.

சப் ஜூனியா் மகளிா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில், பஞ்சாப் - மகாராஷ்டிரத்தையும் (2-0), உத்தர பிரதேசம் - மணிபூரையும் (17-1), மத்திய பிரதேசம் - கேரளத்தையும் (10-1), ஜாா்க்கண்ட் - தாத்ரா & நாகா் ஹவேலியையும் (1-0), பெங்கால் - குஜராத்தையும் (18-0), அருணாசல பிரதேசம் - சத்தீஸ்கரையும் (5-3) வீழ்த்தின.

சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா - உக்ரைனின் யூலியா ஸ்டாா்டப்சேவா ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.