மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நஜ்முல் சதம்: 413 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸ் குறித்து...

News image

சதம் அடித்த மகிழ்ச்சியில் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ. - படம்: பிசிபி டைகர்ஸ்

Updated On :1 மணி நேரம் முன்பு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸ் 413 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டாக்காவில் நேற்று (மே.8) தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இரண்டாம் நாளான இன்று வங்க தேசம் 117.1 ஓவர்களில் 413 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ சதம் அடித்து அசத்தினார்.

முஷ்ஃபிகுர் ரஹிம் 71 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஷாஹீன் ஷா அஃப்ரிடி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்.

தற்போது, பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 10 ஓவர்களில் 50 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்துள்ளது.

Summary

Bangladesh 413 runs all out in first test against Pakistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.