கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் மின்னல் பாய்ந்து உயிரிழந்தாா்.
வடலூா் காவல் சரகம், ரோடு மருவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் சரசு (66). இவா், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் அரங்கமங்கலத்தில் உள்ள விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அந்தப் பகுதியில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த சரசு மீது மின்னல் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வடலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏரியூரில் மின்னல் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சாலை விபத்து பெண் உயிரிழப்பு

மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

