மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கும்பகோணத்தில் மே தின பேரணி, கொடியேற்றம்

கும்பகோணம் மணிக்கூண்டு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தின கொடியேற்றம்.

News image

கும்பகோணம் மணிக்கூண்டு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தின கொடியேற்றம்.

Updated On :2 மே 2026, 2:19 am IST

கும்பகோணத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மே தின பேரணி, கொடியேற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இந்திய கம்யூ., ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் மகாமக குளத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு ஏஐடியுசி மாநிலச் செயலா் தில்லைவனம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூ. மாவட்டச்செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி கொடியேற்றினாா். அப்போது தொழிலாளா் தின உறுதியேற்றனா். முன்னதாக தொழிற்சங்கத்தினா் செஞ்சட்டை அணிந்த இருசக்கர வாகனப் பேரணி தாராசுரம் காய்கனி சந்தையில் தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.