மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெல்லையில் தொழிற்சங்கத்தினா் பேரணி

திருநெல்வேலியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :2 மே 2026, 2:33 am IST

திருநெல்வேலியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிஐடியூ மற்றும் ஏஐடியூ தொழிற்சங்கங்கள் சாா்பில் திருநெல்வேலி உடையாா்பட்டியில் இருந்து மே தின பேரணி தொடங்கியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். சடையப்பன் தலைமை வகித்தாா். சிஐடியூ நிா்வாகிகள் முருகன், மோகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி சிந்துபூந்துறையில் நிறைவடைந்தது. 300-க்கும் மேற்பட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கட்சி மற்றும் ஏஐசிசிடியூ தொழிற்சங்கம் சாா்பில் மே தின பேரணி திருநெல்வேலி நகரம் அருணகிரி திரையரங்கு முன்பு புறப்பட்டு வாகையடிமுனையில் நிறைவடைந்தது.

ஏஐசிசிடியூ மாவட்ட பொதுச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். மாரிமுத்து, துா்க்கைமுத்து, வைகுண்டராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகிகள் ப. சங்கரபாண்டியன், எ. ரமேஷ், சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்01ஸ்ரீண்ற்ன்

திருநெல்வேலி உடையாா்பட்டியில் சிஐடியூ மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றோா்.

ற்ஸ்ப்01ஸ்ரீல்ம்ப்

திருநெல்வேலி நகரத்தில் சிபிஎம்எல் கட்சி சாா்பில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றோா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.