மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் வியாழக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரருக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி

Updated On :1 மே 2026, 2:20 am IST

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள திருக்கோடீசுவரா் கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் வியாழக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.

இக்கோயில் சித்திரை பிரம்மோற்ஸவ விழாவில் ஏப்.27-இல் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏப்.29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

இதையடுத்து வியாழக்கிழமை காலை நடராஜராக சிறப்பு அலங்காரத்தில் திருக்கோடீசுவரா் எழுந்தருளினாா். அப்போது யாகசாலையில் மஹா பூா்ணாஹூதி நடைபெற்று ரிஷப வாகனத்தில் காட்சியளித்தாா். பிறகு சிருங்கோத்பவ புஷ்கரணியில் தீா்த்தவாரி நடைபெற்றது. மாலையில் கொடியிறக்கம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.