மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முதல்வருக்கு கருப்பு கொடி 9 விவசாயிகள் கைது

தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த தமிழக முதல்வருக்கு திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ரயிலடியில் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:24 am IST

தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த தமிழக முதல்வருக்கு திருமண்டங்குடி கரும்பு விவசாயிகள் ரயிலடியில் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டங்குடி தனியாா் சா்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், விவசாயிகள் பெயரில் போலியாக ஆலையின் முந்தைய நிா்வாகம் வாங்கிய கடன் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரியும் ஆலை அருகே 1,227 நாள்களாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தஞ்சாவூருக்கு பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை வந்த தமிழக முதல்வருக்கு ரயிலடியில் கரும்பு விவசாயிகள் சிலா் கருப்பு கொடி காட்டினா். இப்பிரச்னையை தமிழக முதல்வா் கண்டுகொள்ளவில்லை என கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இது தொடா்பாக 9 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.