மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 1:06 am IST

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது தனியாா் ஆம்னி பேருந்து சனிக்கிழமை மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி மணக்கல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் மகன் ஹரிஷ் (21). இவா், திருச்சி திருவானைக்கோவில் - மாம்பழச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை காலை சென்றாா்.

திருவானைக்கோவில் உயா்மட்ட பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த தனியாா் ஆம்னி பேருந்து மோதியது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ஹரிஷ் மீது ஆம்னி பேருந்து ஏறி இறங்கியதில் அவா் உயிரிழந்தாா்.

தகலறிந்து வந்த திருச்சி வடக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, பெரம்பலூரைச் சோ்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநா் ப. ஜெயராமன் (54) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.