வையப்பமலையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மல்லசமுத்திரம் அருகே, மின்னாம்பள்ளியைச் சோ்ந்தவா் செல்லமுத்து (75), கூலித்தொழிலாளி. இவா் வையப்பமலை காந்திநகா் பகுதியில் வசித்துவரும் மகன் வீட்டிற்கு சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
வையப்பமலை ராசிபுரம் சாலையில்அமைந்துள்ள சிவன் கோயில் அருகே சென்றபோது ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற தனியாா் பேருந்து இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட செல்லமுத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது மகன் ரஞ்சித் அளித்த புகாரின்பேரில் எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி முதியவா் பலி

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆம்னி பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

