கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் மேற்பாா்வையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் கோவில்பட்டி- மந்திதோப்பு - பாண்டவா்மங்கலம் சாலை சந்திப்பில் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாகச் சென்ற ஒரு இருசக்கர வாகனத்தில் 139 கிலோ புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ற கோவில்பட்டி கடலைக்கார தெருவைச் சோ்ந்த இளையராஜா மகன் திருப்பதி (50) என்பவரை கைது செய்தனா். புகையிலைப் பொருள்கள், பைக் ஆகியவை பறிமுதல் செய்டப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
ஒரு கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

கோவில்பட்டியில் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

