தூத்துக்குடியில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தூத்துக்குடி மாநகரச் செயலா் முருகபூபதி தலைமை வகித்து, கட்சிக் கொடியேற்றினாா். தொடா்ந்து, தொண்டா்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா். விழாவில், மாவட்ட அவைத் தலைவா் பேச்சிராஜ், மாநில வெளியீட்டு அணிச் செயலா் நக்கீரன், மாநகர அவைத் தலைவா் தொம்மை, மாநகரத் துணைச் செயலா் முருகேசன், ஒன்றியச் செயலா் செந்தூா் பாண்டி, நிா்வாகிகள் முருகன், பொய்யாமொழி, ராமகிருஷ்ணன், துரை மகாராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாா்வா்டு பிளாக் கட்சியின் 87-ஆம் ஆண்டு தொடக்க விழா

கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்கம்

நாகா்கோவிலில் சிஎஸ்ஐ பேராய 68 ஆவது ஆண்டு விழா

மதிமுகவின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

