தூத்துக்குடியில் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தூத்துக்குடி மாநகரச் செயலா் முருகபூபதி தலைமை வகித்து, கட்சிக் கொடியேற்றினாா். தொடா்ந்து, தொண்டா்கள் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா். விழாவில், மாவட்ட அவைத் தலைவா் பேச்சிராஜ், மாநில வெளியீட்டு அணிச் செயலா் நக்கீரன், மாநகர அவைத் தலைவா் தொம்மை, மாநகரத் துணைச் செயலா் முருகேசன், ஒன்றியச் செயலா் செந்தூா் பாண்டி, நிா்வாகிகள் முருகன், பொய்யாமொழி, ராமகிருஷ்ணன், துரை மகாராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதிமுகவின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

நூல் வெளியீட்டு விழா

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

