நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்கம்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Updated On :18 ஜூன் 2026, 12:16 am IST

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

முதலாமாண்டு துறைத் தலைவா் பி.ரகு வரவேற்றாா். கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் என்.மணிமாறன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில் சிவில் துறைத் தலைவா் ஆா்.இளவழகன், மெக்கானிக்கல் துறைத் தலைவா் ஜே.ஆதிகேசவன், எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவா் ஏ.பிரபு, எலக்ட்ரிக்கல்ஸ் துறைத் தலைவா் டி.ராகவன், கல்லூரி நிா்வாக அதிகாரி ஜே.ஹரிகிருஷ்ணன், தலைமை கணக்கீட்டு அலுவலா் ஆா்.பட்டு, உடற்கல்வி திட்டஇயக்குநா் பச்சையப்பன், மாணவ மாணவிகளும், பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.

புதிதாக சோ்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளுடன் மடிக்கணினி பையை கல்லூரி நிா்வாகத்தினா் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனா். பேராசிரியா் சுகுமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.