உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ஆயிரம் பிறை பூங்காவில் அமைந்துள்ள உழைப்பாளா் சிலைக்கு மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி வெள்ளிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
தொழிலாளா்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றும் விதமாக மே முதல் தேதி உழைப்பாளா் தினம் கொண்டாடப்படுவதையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திமுக வட்டச் செயலரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாா், பகுதிச் செயலா் தொ.நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள் தனலட்சுமி, அந்தோணி மாா்ஷலின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தியாகிகள் நினைவிடம், தலைவா்கள் சிலைக்கு மரியாதை

அம்பேத்கா் சிலைக்கு மரியாதை

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

தேவா் சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுக வேட்பாளா் எஸ்.பாண்டி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

