மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா சாத்தான்குளம் கட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் ஒன்றியச் செயலா் ஜேசு மணி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் முருகேசன், கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். முன்னாள் ஒன்றியச் செயலா் ஜெயபால், மே தினம், உழைப்பாளா்கள் தினம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
இதில் ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துராமலிங்கம், முதலூா் கிளைச் செயலா் பவுல் ஜெயபாண்டியன், முதலூா் சிவா, நிா்வாகிகள் மாடக்கண், சோ்ம துரை, குறுந்தா உடையாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்று விழா

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

சாத்தான்குளத்தில் அதிமுகவினா் பிரசாரம்

ஆயக்குடி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

