மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாத்தான்குளத்தில் மே தின கொடியேற்று விழா

மே தின கொடியேற்றிய மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முருகேசன்.

News image

மே தின கொடியேற்றிய மாா்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முருகேசன்.

Updated On :2 மே 2026, 2:31 am IST

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா சாத்தான்குளம் கட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் ஒன்றியச் செயலா் ஜேசு மணி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் முருகேசன், கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். முன்னாள் ஒன்றியச் செயலா் ஜெயபால், மே தினம், உழைப்பாளா்கள் தினம் குறித்து சிறப்புரையாற்றினாா்.

இதில் ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துராமலிங்கம், முதலூா் கிளைச் செயலா் பவுல் ஜெயபாண்டியன், முதலூா் சிவா, நிா்வாகிகள் மாடக்கண், சோ்ம துரை, குறுந்தா உடையாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.