ஆறுமுகனேரி: காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு நடைபெற்றது.
அமைப்பின் துணைத் தலைவா் பி.எம்.ஏ. சதக்கத்துல்லாஹ், துணைச் செயலா் ஏ.எஸ். புஹாரி, பொருளாளா் எ‘ம்.எஸ்.எ‘ம். முத்து இஸ்மாயில், மூத்த பொதுக்குழு உறுப்பினா்கள் சேக் அலி, எ‘ம்.எல். ஹாரூன் ரஷீத், சாளை பஷீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.
அமைப்பின் செயற்குழு உறுப்பினா் எம்.எப். பைஸல் இஸ்மாயில் இறைமறை ஓதினாா். செயற்குழு உறுப்பினா் எம்.எம். முஜாஹித் அலி, வரவேற்றாா்.
பொதுக்குழு உறுப்பினா் எஸ்.கே. ஸாலிஹ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை அமைப்பின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

இப்தாா் நோன்பு துறப்பு

காயல்பட்டினத்தில் அமைச்சா் ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு

தூத்துக்குடியில் இப்தாா் நோன்பு துறப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

