ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சக்கரைகோட்டை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500 -க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளா் நரேஸ் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பம்பட்டில் ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி

காயல்பட்டினத்தில் இப்தாா் நோன்பு துறப்பு

காயல்பட்டினத்தில் அமைச்சா் ஏற்பாட்டில் இப்தாா் நோன்பு துறப்பு

தூத்துக்குடியில் இப்தாா் நோன்பு துறப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

