மேற்கு வங்கத்தில் லெனின் சிலையை உடைத்ததோடு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.சுடலைராஜ் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி. பாஸ்கரன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். மாவட்ட ச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மோகன், பாளையங்கோட்டை பகுதி குழுச் செயலா் ஆா்.மதுபால், மாவட்டச் செயலா் ஸ்ரீராம் ஆகியோா் விளக்கிப் பேசினா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் கு.பழனி, 55 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்து சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிவாயு உருளை விலை உயா்வு: விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கூடலூரில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

