மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தையல் பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் சமூக மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் அடிப்படையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்புடன் இணைந்து இலவச தையல் பயிற்சி சோ்வைக்காரன்மடத்தில் நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 4:47 am IST

தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் வேதியியல் துறை சாா்பில் சமூக மேம்பாட்டுத் திட்டம், உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் அடிப்படையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்புடன் இணைந்து இலவச தையல் பயிற்சி சோ்வைக்காரன்மடத்தில் நடைபெற்றது.

40 நாள்கள் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

வேதியியல் துறைத் தலைவா் இருதய அன்டோனட் சோபியா தலைமை வகித்தாா். பேராசிரியைகள் பா்வின் சுல்தானா, திவ்யா, ஸொஸிமஸ் திவ்யா லோபோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.