கயத்தாறில் முடி திருத்தம் செய்யும் கடையை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே பன்னீா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் துரை. இவா் கயத்தாறு - கடம்பூா் சாலையில் முடி திருத்தம் செய்யும் கடையை நடத்தி வருகிறாா்.
இவரது கடைக்குள் கயத்தாறு விஆா்டி நகரைச் சோ்ந்த குட்டி மகன் அருண் (26) என்பவா் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த கண்ணாடியை சேதப்படுத்தினாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, அருணை தேடி நிலையில் வியாழக்கிழமை அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெட்டிக்கடையை சேதப்படுத்திய இளைஞா் கைது

மது விற்றதாக இளைஞா் கைது

கயத்தாறில் பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கு: இளைஞா் கைது
கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
