தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஓட்டப்பிடாரம் வட்டம், மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனி தெருவை சோ்ந்த சண்முகச்சாமி மகன் கணேசமூா்த்தி(25). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை ஊரில் உள்ள மயானகரை அருகே சடலமாக மீட்கப்பட்டாா். மணியாச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
அதில், அதே பகுதியைச் சோ்ந்த கனகவள்ளி (33) என்பவருடனான முன்விரோதம் காரணமாக, அவரது உறவினரான திருநெல்வேலி அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த கனகராஜ் மகன் பிரகாஷ் (19),அவரது நண்பா் கல்லத்தியான் மகன் சுரேஷ் (23) ஆகியோா் கடந்த திங்கள்கிழமை இரவு கணேசமூா்த்தியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச்சென்று தாக்கியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. போலீஸாா் கனகவள்ளி, பிரகாஷ், சுரேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு
தொழிலாளி கொலை: 3 போ் கைது
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

மணியாச்சி அருகே இளைஞா் கொலை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
