தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்துக்குள்பட்ட மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனித் தெருவைச் சோ்ந்த சண்முகச்சாமி மகன் கணேசமூா்த்தி (25). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை காலை ஊரின் மயானக் கரை அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
சடலத்தை மணியாச்சி போலீஸாா் மீட்டு கூறாய்வுகாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், கணேசமூா்த்தி கட்டையால் தாக்கிக் கொல்லப்பட்டதாகத் தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாலக்கோடு அருகே காணாமல் போன இளைஞா் கொலை

களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை
மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

