விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆலந்தலை திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

News image

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஈஸ்டா் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 2:00 am IST

ஈஸ்டா் பண்டிகையையொட்டி திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இத்திருத்தலத்தில் சனிக்கிழமை இரவு பங்குத்தந்தை சில்வெஸ்டா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திரளான இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

     திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஈஸ்டா் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் ஈஸ்டா் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.